கொய்யாப்பழம் உடல் எடையை குறைக்குமா?

கொய்யா பழம் நிறைய நார்ச்சத்து கொண்டது. ஆனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்போருக்கு இதை சாப்பிடலாமா என்ற தயக்கம் உண்டு. சரி வாங்க உடல் எடை குறைப்பவர்கள் கொய்யா பழம் சாப்பிடலாமா என்பது குறித்து பார்க்கலாம்..
கொய்யா குறைந்த கலோரி கொண்ட பழம். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. மாறாக கட்டுப்படுத்தும். அதோடு உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. டயட் முறையில் உடல் எடையை குறைப்பவர்களுக்கு இது கட்டாயம் உதவும்.
அடுத்ததாக இது குறைந்த கலோரி கொண்டது. ஆனால் அதிக ஆற்றல் தரக்கூடிய பழம். டயட்டின் போது விரைவில் சோர்வாகவும், களைப்பாகவும் இருப்பீர்கள். அவர்களுக்கு கொய்யா நல்ல பலன் தரும்.
கொய்யாவில் நார்ச்சத்து மட்டுமன்றி புரோட்டீன், வைட்டமின்கள் , மினரல்களும் நிறைவாக இருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் குறைவின்றி கிடைக்கும். கொய்யா பழம் மாங்கனீசு நிறைந்தது. இதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்சும் ஆற்றலை அளிக்க உதவுகிறது.
பிந்திய செய்திகள்
வவுனியா தேக்கவத்தை பகுதியில் விபச்சார விடுதி ஒன்று பொலிசாரால் இன்று (19) பிற்பகல் முற்றுகையிடப்பட்டதுடன், இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப
முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த முஸ்லிம் இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி - ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் பாற்குடபவனி புதன்கிழமை (17) அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொலிஸாரினால் கைதான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் வசமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத
17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.